மனிதர்களில் எத்தனை வகை - வாழ்க தமிழ், வளர்க மகிந்த சிந்தனை- ஒழிக தமிழின துரோகிகள்

இப்படியும் மனிதர்களா,தன் இனத்தை அழிப்பதில் தன் இனத்தை காட்டி கொடுப்பதில் என்னவெல்லாம் இவனுடைய தந்திரங்கள். இவன் புத்தி மட்டும் ஏன்தான் இப்படி போகிறதோ. இவனுடைய இந்த புத்திதான் இன்னும் தமிழர்களை இன்னல் பட வைக்கிறது. தமிழன் என்று சொல்லும் இவன் மறுபுறம் ஹை மகிந்த எப்படி இருக்கேள் என்று கை குலுக்கி மகிழ்பவன். நன்னா கொல்லும் இவாளை எல்லாம். நாங்க இங்க ஒன்னும் தெரியா பாமரனை எப்படியும் ஏமாத்திடுவோம். நீர் நன்னா கொல்லும். அப்படியே எங்காத்தையும் கவனிச்சேள்-னா புண்ணியமா போவும். 4 கார்தான் இருக்குது, பிள்ளையான் ரொம்ப நாளா ஒரு மெர்சிடிஷ் ஆசை படறான்.

வட,கிழக்கு தோல்வியை கூட எப்படி போட்டேன் பாத்தேளா. நீர் சொல்றதை அப்படியே எந்த மாற்றமும் இல்லாம போடறேன். இப்ப கப்பல் ரெண்டா உடைஞ்சப்ப்ப கூட ஆழ்கடலில் மண் தட்டி உடைஞ்சதா எப்படி போட்டேன் பார்த்தேளா.

நம்ம குட்டிஷ் எல்லாம் தமிழ்மணத்திலே நல்லாவே தமிழ் மக்களை பிரிக்கற தந்திரத்தை கையாள்றா. ஆனால் பாருங்கோ நம்மால புலி பத்தி எழுத அது மாறி போயி, புலிகள் மேல் இப்ப தமிழ் பாசம் கூடி போச்சு. எல்லாரும் போராட ஆரம்பிச்சுட்டா. அதனால இப்ப அங்கே சாதி வெறி இருக்க மாதிரி ஒரு முயற்சியை பண்ணிண்டு இருக்கோம். யாரும் கேட்கவே மாட்டேங்கரா. ஆனால் நீர் வழக்கம் போல அதை குறைச்சிடாதேயும். அது வந்துட்டே இருந்தாதான் நம்மாள் ஒழுங்கா ஏதாவது பொய்பிராசாரம் பண்ணுவால்.


இப்ப பாருங்கோ மக்கள் எல்லாம் நறையா படிக்கறாள், அதனாலே நம்ம ஏமாத்தறது ரொம்ப கஷ்டமா போச்சு. நம்மாள் எழுதறவாள்ல 5% தான். முன்ன மாதிரி இல்ல. முன்ன மாதிரி நம்ம எழுதியதே வேதவாக்குன்னு, இப்ப எல்லாம் கேட்கறது இல்ல அண்ணா. ஏன், ஏதற்கு, ஏப்படி நம்ம சுஜாதா எழுதினாரோ இல்லயோ இவாள் எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டா. விழிப்புணர்வு வந்தாச்சுன்னா மகிந்த அண்ணா.

நம்மாளும் பக்கம் பக்கமா வலைபதிவுல, கரும்புலி எப்படி உருவாகுறான், சாதி அப்படி இப்படின்னு படம் போடத்தான் செய்றான். பிரிக்க முடியல்லைன்னா. பார்க்க தமிழன் காப்பத்தற மாதிரி ஏழுதி கடைசி-ல வருவொம் இல்ல அண்ணன் மகிந்த விருப்பம் எதுவொ அதுக்கே வந்துருவோம்னா. இந்த முட்டா தமிழன்க அதை படிச்சு குழம்பிடுவாங்கண்ணா. வாழ்க தமிழ், வளர்க மகிந்த சிந்தனை.

அப்படியே நீங்க தேர்தல் நடத்துங்கோன்னா, நம்ம தம்பி பிள்ளையான் வெற்றி பெற்றதா அறிவிங்கோ. அப்படியே அவர் தமிழ் நாட்டிலும் வெற்றி பெற்றதா அறிவிங்கோன்னா. நாங்க பார்த்து கொள்றோம் தமிழாளை எல்லாம் எப்படி ஏமாத்தறதுன்னு. யாரும் ரொம்ப பேசினால இறையாண்மை சொல்லிடுவோம் அண்ணா. எல்லாரையும் இப்படியே பயம் காட்டுவோம்.

நீங்க தம்பி சகோ-வை அனுப்புங்க அண்ணா, இந்த தடவை தங்க கம்பளம் விரிக்க சொல்வோம். ஆனால் எங்காத்துலதான பெரியவா தங்கனும் அண்ணா சொல்லிபுட்டேன்.

நமது மக்கள் கரும்புலியாவதும்,குண்டுகளைப் பொருத்தி வெடித்துச் சாவதும் யாரினால் ஏற்பட்டது? என்று எல்லாம் கேள்வி கேட்போம், ஆனால் செஞ்சோலையை பத்தி எல்லாம் சொல்லவே மாட்டோம் அண்ணா. இந்த தமிழ்ன்களை அழிங்கண்ணா. நாம வார்த்தை விளையாட்டு விளையாடி இவனுங்களை குழப்புவோம். ஏமாத்துவோம். நம்ம பெரிசுகள் எல்லாம் நல்லாவே ஏமாத்துவாள். அவாளையும் சேர்த்து களத்தில் இறங்குவோம். சிங்களனா கொக்கா பார்த்திடலாம் அண்ணா. தமிழனை கொல்றதை பத்தி மூச்சி விடமாட்டோமே. கொல்லுங்கண்ணா கொல்லுங்க.

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    இதை பார்த்தாவது திருந்தட்டும் அயோக்கியன் ரங்கன், ராயகரன்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails