கருணாநிதி என்ற பாப்பான் தானும் அழிந்து, திமுகவையும் அழித்து, தமிழினத்தையிம் அழிக்க போகிறான்

கருணாநிதி என்ற பாப்பான் தானும் அழிந்து, திமுகவையும் அழித்து, தமிழினத்தையிம் அழிக்க போகிறான்.தமிழின அழிவை தடுக்க தவறிய கோழை. ஏன் இன்னும் தமிழின தலைவர் பட்டம். பல மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள இருந்தும், காங்கிரஸ், மகிந்தவின் ஊதுகுழலாகவே இருக்கிறார்.

இவை அனைத்துக்கும் காரணம் பாப்பனிய சிந்தனையே,

மாணவர்களை போராட்டத்தை அடக்க பள்ளி, கல்லூரிகளை மூடியது.
நீதிமன்றத்திலே வக்கீல்களை அடித்து உதைத்தது, சு.சாமி என்ற பாப்பனுக்காக.

ஒரு உண்மை தமிழன் சீமானை கைது பண்ணியது

இதில் வீரமணியையும் மூளை சலவை செய்து உங்களின் தமிழின அழிவை ஏன் தடுக்கவில்லை என்று காரணம் சொல்ல வைத்து கொண்டது. இப்ப வீரமணியும் உங்களின் தமிழின அழிப்புக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தீர்ப்பு கொடுக்கவேண்டிய அரசனே, மக்களிடம் சென்று தீர்ப்பு கேட்டால் என்ன ஒரு கோமாளித்தனமாக இருக்கிறது.

Posted in |

17 comments:

  1. Anonymous Says:

    கலைஞரை பற்றி பேச அல்ல எழுத ஒரு தகுதி வேண்டும் அது உன்னிடம் இல்லை.
    இந்த பதிவை அகற்றவும்

  2. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  3. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  4. Anonymous Says:

    yes you are 110% correct , karunanith ,kanimozhi,veeramani,stalin & all DMK central ministers supporting tamils to die in eelam. They are very much comfortable with congress and thier view on eelam. This old dog karunanithi and karuna in eelam this two dogs is the real reason for this much of damage to tamils in eelam.

  5. Anonymous Says:

    //This old dog karunanithi and karuna in eelam this two dogs is the real reason for this much of damage to tamils //
    they are not the house dogs .they are street dogs.if one start wrting the betrayel of karuna nidhi it will be endless.
    the tamils knows very well.
    nature and time will give punishment to karunanidhi and his worst corrupted family soon.
    uma thailand

  6. Anonymous Says:

    கருணா பாப்பானின் ஊதுகுழலாக மாறி பல காலமாகிப் போச்சு. இன்னுமாடா இந்த உலகம் இவனை நம்பிக்கிட்டு இருக்கு.
    தமிழின துரோகி கருணாநிதியைத் துரத்தியடிப்போம்

  7. Anonymous Says:

    //கலைஞரை பற்றி பேச அல்ல எழுத ஒரு தகுதி வேண்டும் அது உன்னிடம் இல்லை.
    இந்த பதிவை அகற்றவும்//

    ஓ....கருணாநிதி பெரிய புடுங்கி,அந்த ஆளப்பத்தி பேச என்ன தகுதி மயிறு வேண்டும்.

  8. சிவாஜி த பாஸ் Says:

    கருணாநிதியை இவ்வளவு நாளா நம்பி இருந்திங்களே, உங்களை எல்லாம், என்ன சொல்லுறது!

  9. Anonymous Says:

    Mike
    I know your frustration,but plesae don't use offensive language to put your opinion.
    yes, I agree that chief minister Karunanithy acted very badly in eelam issue and what he does is a total whitewash to cheat the people.
    however, he is an elderly man and the leader of one of the big parties in Tamil nadu.
    we should be polite and avoid using verbal abuse towards any leaders
    We don't have to be offensive to clarify and explain our views which are just views.

  10. Anonymous Says:

    கருனாய் நிதி ... அவன்... படுக்கையிலும் அவனுக்கு புகழ்தான் முக்கியம்..நீங்கள் எழுதியது மிகச் சரி..இன்னும் எத்தனை காலம் ...பார்க்கலாம்..

  11. மணிஜி Says:

    கருனாய் நிதி ... அவன்... படுக்கையிலும் அவனுக்கு புகழ்தான் முக்கியம்..நீங்கள் எழுதியது மிகச் சரி..இன்னும் எத்தனை காலம் ...பார்க்கலாம்..

  12. மணிஜி Says:

    கருனாய் நிதி ... அவன்... படுக்கையிலும் அவனுக்கு புகழ்தான் முக்கியம்..நீங்கள் எழுதியது மிகச் சரி..இன்னும் எத்தனை காலம் ...பார்க்கலாம்..

    www.vilambarakkaaran.blogspot.com

  13. PAISAPOWER Says:

    மிகவும் கீழ்தரமான பதிவிது...

    கலைஞர் தமிழகத்தின் முதல்வர், ஏழு கோடி தமிழர்களின் முதலமைச்சர், மூத்த அரசியல்வாதி, பழுத்த தமிழறிஞர்.

    கலைஞர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை, ஆனால் விமர்சிக்கவும் ஒரு தகுதியும் தராதரமும் தேவை...மாறாக வாயில் வந்ததையெல்லாம் வாந்தியெடுப்பதெல்லாம் விமர்சனம் ஆகாது...தெரு நாயின் ஓலமாகிவிடும் ஆபத்திருப்பதை மறந்துவிடாதீர்கள்.

    கலைஞர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரையரைக்குள் செயல்பட வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் அவரால் வெளிப்படையாக ஈழப்பிரச்சினையில் செயல்பட முடியவில்லை, இருப்பினும் அவரின் மறைமுகமான அனுசரனையும், ஆதரவும் இருப்பதால்தான் தமிழகத்தில் இந்த அளவேனும் ஈழம் குறித்து பேசமுடிகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

    கலைஞர் நீங்கள் நினைப்பதை போல பதவியையும் ஆட்சியையும் தூக்கியெறிந்து விட்டால் உங்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமாயின் அவரை நீங்கள் அழுத்தம் கொடுக்கும் வகையில் விமர்சிக்கலாம்.

    கலைஞரை விட்டால் அடுத்து செயலலிதா என்பது தமிழகத்தின் எழுதப்படாத விதி....ஆக உங்களின் எண்ணப்படி கலைஞர் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு உங்களுடன் தெருவுக்கு வந்துவிட்டால் அந்த அம்மையார் ஆட்சிக்கு வந்துவிட்டால் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

    ஆக நான் சொல்கிறேன், ஒரு பார்ப்பன பெண்மணி மீண்டும் ஆட்சிப்பொறுப்பிற்கு வர உதவும் நீங்கள் கடைந்தெடுத்த பார்ப்பணர் என நான் சொலவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

    கலைஞரின் ஆட்சி செயலலிதாவின் அரைவேக்காட்டு நிர்வாகத்தை விட சிறப்பாக இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

  14. Mike Says:

    அனைவரினது வருகைக்கும் நன்றி, ஒரு தமிழன் என்ற முறையில் என் தமிழ் சமூகத்திற்கு எதிராக நடக்கும் சதிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் என் கருத்தை பதிவு செய்தேன்.

    எனது சொல் வழக்கில் எதுவும் அசிங்கமாக/நாகரிகமற்றதாக தெரிந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால் என்னுடைய கருத்து குறித்து கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்து பாருங்கள் புரியும்.

  15. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  16. Anonymous Says:

    கருணாநிதி ஒரு தெலுங்கு... தமிழர் அல்ல!!!!

  17. Anonymous Says:

    தமிழ் நாட்டுல ஏன் இந்தி, தெலுங்கு சாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.?..ஏன் தென் தமிழ்நாட்டில் ஏழை தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்...ஏன் பாப்பான் இது பண்ணான் ..பாப்பான் அது பண்ணான் என பேச்சு வரது.
    நமது தெலுங்கு அரசியல் வாதிகள் அவர்கள் தெலுங்குத்தனத்தை மறைக்க தமிழ் பேசும் பாப்பான்களை பழி போடுவது ஒரு வீராப்பு...இல்லையென்றால் தெலுங்கு அடையாளம் அம்பலம் ஆகுமே...

    பாப்பான் உங்களுக்கு பிடிக்கதோ இல்லையோ வீட்டில் தமிழ் தான்...ஆனால் நமது தெலுங்கு மன்மதர்கள்..வெளியில் தமிழில் நடிப்பு. மற்றப்படி ரகசிய தமிழ் ஒழிப்பு...உங்கள் இந்தி நண்பர்கள் யார் தெரியுமா? தமிழ்நாட்டில் நிறைய சாலையிடும் திட்டங்கள் உள்ளதே. அதில் பணியாளர்கள் யார்? தமிழர்களா? யார் ஏற்பாடு இது ? உங்கள் தெலுங்கு தலைவர்களைக் கேள்!

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails