அறிவு கெட்ட கருணாநிதி, திருந்துவாரா

மாணவர்களின் ஈழ எழுச்சியை தடுக்க நினைத்து, பள்ளி, கல்லூரிகளை மூடி விட்டார், இது வெள்ளத்தை அணை போட்டு தடுத்து விடுவது மாதிரி, அணையை உடைத்து கொண்டு வெள்ளம் பீரிட்டால் விளைவு பெரு வெள்ளமே, அதுதான் நடக்கப்போகிறது, பேரழிவு. திமுக வுக்கும், துரோகிகளுக்கும்.

யானை தன் தலையில் மண் அள்ளி போடுவதை போல் போட்டு கொண்ட கருணாநிதியை, தமிழ் உலகம் மன்னிக்காது ஒரு நாளும். இன்னும் அவருக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் இருக்கிறது தமிழர்களை காப்பாற்ற. இன்னும் வரலாற்று தவறை காங்கிரஸிடன் சேர்ந்து இழைப்பாரானால், கருணாநிதி மட்டும் அல்ல, திமுகவும் காணாமல் போவது உறுதி.

Posted in |

22 comments:

  1. Anonymous Says:

    மஞ்சள் துண்டு கிழட்டுநரி சாகும் வரைக்கும் மாறாது. வைக்கோல் போர் நாய்போல் தானும் செய்யாது, மற்றவனையும் செய்யவிடாது.

  2. Anonymous Says:

    அவர் திருந்தவேமாட்டார். விரும்பினால் பந்தயம் போடலாமா?


    என் சொத்து முழுவ‌தையும் உங்க‌ள் பெய‌ருக்கு மாற்றுவேன்.

    புள்ளிராஜா

  3. Anonymous Says:

    Karunanithi vazhga Thamizhan Saaka

  4. Anonymous Says:

    Saniyan Saavuthu illaiye

  5. Anonymous Says:

    இவனுங்க எல்லாரும் திருட்டு நாய்ங்க
    எவனும் சாக மாட்டனுங்க
    ஆனா கெழவன் செத்த அவன் கட்சிலையே நல்லா அடிதடி இருக்குது...
    ஈழ தமிழருக்கு இன்னல் இழைக்கும் கிழட்டு கருணாநிதி செத்த பிறகு அவனும் அவன் இயக்கமும் அவன் பெத்து போட்டு இருக்கிற 16 வாரிசுங்களும் அடிச்சுகிட்டு சாகிறதை நாம் பார்க்க்கதான போகிறோம்.

    ஒரு தமிழன்.

  6. வால்பையன் Says:

    //இன்னும் அவருக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் இருக்கிறது தமிழர்களை காப்பாற்ற//

    இன்னுமுமா இந்த உலகம் நம்புது!

  7. மோகன் Says:

    கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் விரைவில் வெளிப்படும்.3ம் தேதி நடக்கயிருக்கும் கட்சிகூட்டத்தில் தடாலடியாக தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள் ராஜினாமா என்ற குறைந்தப்பட்ச அறிவிப்போ அல்லது முதல்வர் பதவி ராஜினாமா என்ற அறிவிப்போ வெளியிட்டு, முத்துக்குமார் மரணத்தால் ஏற்ப்பட்டுள்ள உணர்ச்சித்தீயை பயன்படுத்தி,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு அறுவடையை நடத்தி 40 தொகுதியிலும் வெற்றிப்பெற முயர்ச்சிப்பார்.

    நாமும் அவரின் தமிழினப்பற்று, பதவியை தோள்துண்டுப்போல துச்சமென நினைத்து உதறியப்பாங்கு என வழக்கம்போல மெய்சிலிர்த்து அவர்சார்ந்தக் கூட்டணிக்கு ஓட்டளிப்போம்.

    எப்படியோ இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது.எம்பி பதவி,அமைச்சர் பதவி இழப்பால் அவருக்கு பெருத்த நஷ்டம் கிடையாது. தமிழீழ மக்களுக்காக மத்திய அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் என்கிற அவரது கோஷம்,வழக்கம்போல உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கும் தமிழ்மக்கள் மத்தியில் அவரின் 'தமிழினத் தலைவர்' என்ற இமேஜிற்கு பங்கம் வராமல்,பெரும்பாலான தொகுதியில் வெற்றிப்பெற்று,மீண்டும் காங்கிரஸோ,பிஜேபியோ ஏதாவதொரு கூட்டணியில் சேர்ந்து அவரின் புதல்விக்கும்,பேரன்களுக்கும் மந்திரிப்பதவி வாங்கிக்கொடுத்து, குடும்பங்களையும்,தொழில்களையும் செவ்வன செய்துக்கொள்வார்கள்.

    கருணாநிதிக்கு அவர் கையில் சுக்கான் இருக்கவேண்டும்,ஈழத்தமிழர்களுக்கானஎவ்விதப்போராட்டமும் அவர் தலைமையில் நடந்தால்தான் அவரால் ஓட்டு அறுவடை செய்யமுடியும்.அவரின் ஒரேப் பிரச்சனை... முத்துக்குமாரின் மரணமும், அதையொட்டி எழுந்துள்ள இளைநர்களின் எழுச்சியும்.அவர் கண்டிப்பாக எதிர்ப்பாராத அதிர்ச்சி திருப்பம்.இதை நீர்த்துப்போகச் செய்யவே,கல்லூரிகள் காலவரையற்ற மூடல், முழுஅடைப்புக்கு எதிர்ப்பான அரசின் அறிவிப்பு.

    பொறுத்திருந்துப் பார்க்கலாம்...என் கணிப்புகள்,நிஜமாகப்போகிறதா..இல்லையா என்பதை....

  8. Anonymous Says:

    Government has Closed All Colleges and Hostels, Now what can be done:
    1. Students will return to their Native Places
    2. In each and every Towns and Villages, these students should form “College Going Students Association”
    3. Irrespective of their colleges, be it Law or Arts or Medical and locations i.e Chennai College, Madurai College etc , All the Students from one native place to become part of that Association.
    4. By this way of Associating College students at Native Place itself, they can take forward their agitation and spread the news in nearby places.
    5. This will ensure the spreading of Tamils Agitation in each and every place in Tamil Nadu and teach lessons for Congress, it’s slave DMK and ADMK in the Coming Parliament Election.
    6. Note: At native places, there is chance for Caste and religions gaps. Students should trash those gaps and unite for this Tamil Nobel Cause.

  9. Anonymous Says:

    Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

    Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

    NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand.

  10. Anonymous Says:

    Mr. Mike according to myself both karunanidhi and jayalalitha are sailing in same boat in Tamil Elam issue. So do you have bold enough to charge jaya as like karunanidhi?

  11. Anonymous Says:

    தேசத் துரோகிகள் ஒழிக.

    வெள்ளையப்பன்

  12. Anonymous Says:

    CTV canadian television is the national tv of canada.
    it has agrred to show about tamil genocide in srilanka if 100,000 people showed interest and call them .
    world tamils!
    please spare few seconds and call them.we have to show ordinary citizen of the world what is happening in eelam.

    416 870 2242
    ----- Original Message -----
    From: World Peace Alliance
    Sent: Sunday, February 01, 2009 9:52 PM
    Subject: [MUST READ] HOW TO SAVE A LIFE FROM GENOCIDE IN 5 SECONDS!




    CTV NEWS SAYS IF 100,000 CALLS RECEIVED, THEY WILL BROADCAST TAMIL GENOCIDE ON TV:PLEASE CALL NOW!


    PLEASE CALL TO HELP END TAMIL GENOCIDE IN SRI LANKA: CALL>>>> 416-870-2242 <<<<416


    TAKES ONLY 5 SECONDS TO SAVE A LIFE!
    TAKES LITERALLY ONLY 5 SECONDS TO DO THIS!
    PLEASE FORWARD THIS EMAIL!

    SINCERELY,

    'WORLD PEACE ALLIANCE'

  13. Anonymous Says:

    karunanithi is a dog, somewhat a pig, see the familly, like pigs family.... kaattaan family!
    thiruttu pasanga....

  14. Mike Says:

    /* Mr. Mike according to myself both karunanidhi and jayalalitha are sailing in same boat in Tamil Elam issue. So do you have bold enough to charge jaya as like karunanidhi? */

    Please look at my previous posts, i'm not supported of Jeya or Karunathi. I'm also one of the average person to show my angry to the people who are supporting mahinda and congress to do the genecidal by srilanka in any way.

  15. Anonymous Says:

    மிகுந்த கொள்கைப் பிடிப்போடு இளைஞர் ,மாணவர் என்று பல துறை சார்ந்த தமிழ் உணர்வு கொண்டவர்களால் அண்ணா அவர்களின் தலைமையில் உருவாக்கப் பட்ட தி. மு. க கட்சி இன்று கொள்கை இழந்து, தமிழர் பற்றி அக்கறை இல்லாத சுயநல மிக்க, ஊழல் அரசியல் வாதிகளின் கூடாரமாக மாறி விட்டது மிகவும் வருந்தத்தக்கது.
    எப்படி காங்கிரஸ் கட்சி நேருவின் குடும்பச் சொத்தாக ஐந்து தலைமுறைகளாக மாறி இன்று சோனியா காங்கிரஸ் என்று ஒரு குடும்பக் கட்சியாக மாறி இருக்கிறதோ அதே மாதிரி தி.மு.க வும் கருணாநிதியின் குடும்பச் சொத்தாக மாறி விட்டது.
    இதை தமிழ் நாட்டு மக்கள் தான் அரசியல் விழிப்புணர்வோடு மாற்ற வேண்டும்..
    இந்த மாற்றம் வர கொஞ்சம் நாள் எடுக்கும்தான், ஆனால் இப்போதே முயற்சி ஆரம்பிக்கப் பட வேண்டும்.

  16. Mike Says:

    /*அவர் திருந்தவேமாட்டார். விரும்பினால் பந்தயம் போடலாமா?


    என் சொத்து முழுவ‌தையும் உங்க‌ள் பெய‌ருக்கு மாற்றுவேன்.

    புள்ளிராஜா

    */

    வருகைக்கு நன்றி புள்ளிராஜா. இன்னும் நம்பிக்கை இருக்கிறது, கருணாநிதி திருந்துவார் என்று. கண்டிப்பாக திருந்துவார்.

    சொத்து எல்லாம் வேண்டாம் சாமி.

    எம் தமிழ் இனத்துக்காக குரல் கொடுங்கள் அதுதான் இன்று அனைவருக்கும் பெரிய சொத்து.

  17. Anonymous Says: This comment has been removed by a blog administrator.
  18. Mike Says:

    /*This post has been removed by a blog administrator.*/

    மன்னிக்க வேண்டும் சிங்களவரே, உங்களின் தமிழின துரோகத்தை காட்டுவதற்கு சில ஓநாய்களும், துரோகிகளும் உண்டு. அவர்களிடம் சென்று உங்கள் கற்பனை கதைகளை அளக்கலாமே. நாங்கள் உண்மையான தமிழர்கள், நீங்கள் சென்று வரலாம்.

  19. Anonymous Says:

    நீங்கள் சும்மா அந்த பெரியவரை தாக்கி கொண்டு இருகிறீங்கள்... அவர் பதவி விலகி அப்புறம் அம்மா தவறுதலா கதிரையில இருக்க வந்திட்டா என்றால்..... என்ன நிலைமை? முதல்ல இத்தாலி அம்மாவுக்கு ஒரு பாடம் சொல்லி குடுக்கிறது தான் நல்லம் எங்கள் ஆதரவாளர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்காமல்...

  20. Anonymous Says:

    மைக்!
    கருனாநிதி திருந்தினால் நானும் மகிழ்ச்சி அடைவேன்.


    அவர் இன்று விசத்தைக் கக்கி விட்டாரே!


    குள்ள நரியிடம் நேர்மையை எதிர்பார்க்க வேண்டாம்.


    புள்ளிராஜா

  21. Anonymous Says:

    வருகிற வெள்ளம் அப்படியே கொழும்புப் பக்கம் போனாச் சரி, ஆனா இங்க தமிழ் நாட்டுக்குள்ளேயே பொங்கிடிச்சினா?
    முதல் நேரடி எதிரியான பாகிஸ்தானோடயே இந்தியா சண்டைக்குப் போகலையே, எப்படி சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவோடு செயல்படும் இலங்கைக்கு எதிரா நிற்கும்?

  22. Anonymous Says:

    கருணாநிதிக்கு அறிவு இருப்பதாக யார் கூறினார்கள்?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails