கிளிநொச்சி வீழ்ந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிடிபடப் போகிறார் என்பதைப் பற்றியும் பரபரப்பாக பேசுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, யுத்தத்தின் மறுபக்கத்தை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியமானதாகும்.போரில் நேரடியாக ஈடுபடுபவர்களை விட பொது மக்கள் அடையும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. ஆகாயத்திலிருந்து கொட்டப்படும் குண்டுகளிலிருந்து ...மேலும் படிக்கநன்றி : சி. மகேந்திரன்
மைக் !உங்களின் அயராத ஆர்வத்திற்காவது ஈழம் கிடைக்க வேண்டும். உங்கள் இடைவிடாத முயற்சி பார்த்து வியப்பு ஏற்படுகின்றது. ஒரு ஈழத் தமிழன்
வருகைக்கு நன்றி நண்பரே,பாராட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.எத்தனையோ மக்கள் அங்கு உயிரை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் நம்மால் முடிந்த இந்த சிறு உதவி, நம் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமானால் அதுவே நமது மாபெரும் வெற்றி.
Post a Comment
Blogger Templates by Blog Forum
மைக் !
உங்களின் அயராத ஆர்வத்திற்காவது ஈழம் கிடைக்க வேண்டும். உங்கள் இடைவிடாத முயற்சி பார்த்து வியப்பு ஏற்படுகின்றது.
ஒரு ஈழத் தமிழன்
வருகைக்கு நன்றி நண்பரே,
பாராட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.
எத்தனையோ மக்கள் அங்கு உயிரை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் நம்மால் முடிந்த இந்த சிறு உதவி, நம் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமானால் அதுவே நமது மாபெரும் வெற்றி.