ஈழத்தமிழர் விடியல் எப்பொழுது

விடியல் விடியும் நேரம்
ஆனால்
ஈழத்தமிழர்களின் வாழ்வு
முடியும் நேரம்

தமிழர்களை காலை எழுப்புவது
கோழி கூவும் சத்தமல்ல
வெடிகுண்டு சத்தங்களே

வெடிகுண்டுகளின் சத்தங்கள்
அதை தொடர்ந்து
வரும் மரண ஓலங்கள்
வாழ்வு முடிந்தது சிலமணித்துளிக்குள்

இன்னும்
விடிவே இல்லை
இந்த மக்களுக்கு

இதில் இனவெறிக்கு தூபம்
போடும் தமிழின சில
தலைவர்களின் அறிக்கைகள்

அய்யோ கடவுளே நீ
இருப்பது உண்மையானால்
இவர்களை காப்பாற்று
இப்போது உடனே.

எனக்கும் என் முதல் கவிதை வரும்
என் ஈழமக்கள் படும்
துன்பங்களை பார்க்கும் போது.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails