இலங்கை அதிபர் திருமலையில் பிரார்த்தனை

அவருடைய ஆசைகள் நிறைவேறுவதற்கு வேண்டி கொண்டாராம், ஆசைகள்
1) தமிழர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் வெகு விரைவில்
2) நாரயணனும், சிவசங்கர் மேனனும் என்றும் இன்று போல் எம்முடன் நண்பர்களாக இருக்க வேண்டும் தமிழர்களை அழிப்பதில்
3) இந்தியா ஆயுதங்ககளை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும்.
4) கருணாநிதி இப்படியே மவுனமாக இருக்க வேண்டும்.
5) தமிழனுக்கு எந்த தமிழ் உணர்வும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
6) தமிழக மீனவர்களை தினம் குறைந்தது 50 பேராவது கொல்லப்பட வேண்டும்.

அப்பா வெங்கடேசா, இதை எல்லாம் நிறைவேத்தனுமா

Posted in |

3 comments:

  1. ஜோசப் பால்ராஜ் Says:

    திருமலையில் அவருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்தார்களா?

  2. Thamizhan Says:

    பாவம் வெங்கடேசர்!
    புத்த மதமும்,
    அவருடைய பெயரின் நடுவே உள்ள
    கிருத்துவமும்,
    அவர் செய்யும் படு கொலைகளை மன்னிக்காது என்று உணர்ந்து விட்டார்.
    ஊழல் கொடுத்து மன்னிப்பு வாங்கும் இடமாகத் திருமலையையும்,
    அவருக்கு ஆதரவு தரும் இந்து ராமின்
    "நாமத்தை"யும் நம்பி மொத்தச் சிங்களத்துக்கும் பெரிய நாமம் போட வந்துள்ளார்.

  3. Anonymous Says:

    தமிழனை கொல்ல இந்திய கடவுளிடம் வேண்டுதல் என்ன கொடுமை சார் இது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails