என்னதான் உருக்கமாக பேசினாலும், உண்மை ஒரு நாள் வெளிப்படும்

இன்னும் அதைதான் சொல்றேன்.

முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோடா. அப்புறம் நீ பேசறது என்னனுன்னு விவாதிப்போம்டா. எனக்கு யாரும் ஒன்னுதான் தமிழ் மக்களுக்கு உதவி பண்ணனும் அவ்வளவுதான். அது யாரா இருந்தாலும் சந்தோசந்தான். ஆனால் நீ பேசறது எல்லாம், சுத்த பொய். ஏமாற்று தனம்.

உனக்காகவே உன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ. அதில் உள்ள உண்மைகளை உணர்ந்து பார்.

நானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails