இரு நாய்களின் அட்டூழியம் தாங்க முடியலைடா சாமி

டேய் உனக்கு என்ன சொன்னேன். சிங்கள பிளாக்-ல இல்லடா இது. உன்னோட தமிழ் எதிர்ப்பு எல்லாம் அங்கே பொயி சொல்லுடா எவனாவது கேட்பான். இங்கே கிடந்து புலம்பறியே. முதலில் தமிழீழ மக்களுக்கு போராடு. அவர்களை காப்பாற்று. அப்பபுறம் உன்னோட புலிசண்டையை வச்சிக்கோ. உனக்காகவேஉன் போன்ற துரோகிகளுக்காவே இந்த கட்டுரை, படிடா இதை, மனசில தட்டு தட்டுன்னு தட்டிக்கோ.

நானும் பல நாட்களாக பார்க்கிறேன், இவன் முழு நேர தொழிலாகவே வச்சிருக்கிறான் புலியெதிப்பு அப்படின்னு. டேய் வெண்ணை உனக்குதாண்டா இந்த கட்டுரை. நீ பணம் வாங்கிட்டு எழுதறதுக்கு இளிச்சவாயன் தழிழந்தான் கிடைச்சானா.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails