சோ-க்கு போட்டியாக ஒரு புதிய உளறல்/email மன்னன்
Posted On Sunday 16 November 2008 at at 03:16 by Mikeதமிழகத்தில்தான் உளறல் இருக்குமா என்ன என்று போட்டியாக ஒரு புதிய உளறல், மன்னன் உருவாகி உள்ளார். இவர் ஒரு காலத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்தவராம். சிங்களத்தின் வளங்கள் பல பெற்று தன் கொள்கையை மாற்றி கொண்டாராம். email பண்ணுவதில் வல்லவராம். கடிதம் எழுதினால் அதை பிரசுரிக்க என்று இன்னொரு தமிழின துரோக இதழ் இருக்கிறது.
இதில் வேறு இந்த உளறல் மன்னன்(சோ-க்கு போட்டியாக) தினமும் என் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடறான், என்னோட பதிவை படிக்கறானா என்னனுன்னு தெரியலை. பதிவு போட்ட அடுத்த வினாடி பின்னூட்டம் அனிப்பிடறான். பெரிய spam factory-யே வைச்சிருக்கான் போலிருக்குது.
என்னமா போட்டி போடறங்கப்பா தமிழனை அழிக்கறதுல. வாழ்க உங்கள் முயற்சி. அங்கே தமிழின அழிப்பே இல்லையாம். வீடிலந்த மக்கள் அனைவரும் 5 ஸ்டார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களாம். இலங்கை அரசு அவர்களை விழுந்து விழுந்து கவனிக்கிறதாம்.