ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம் ஆரம்பம் - நாள் 2
Posted On Sunday 19 October 2008 at at 02:51 by Mikeஇந்த தொடர் போராட்டம் நாளை முதல் தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் (18 Oct 08 முதல் 24 oct 08) வரும் வெள்ளி வரை தொடரும்.
வலைப்பதிவர்களின் பங்களிப்புகளை இங்கு காணலாம்.
http://thamilar.blogspot.com/2008/10/blog-post_18.html
இந்த வாரம் உங்களால் முடிந்த அளவு ஈழதமிழர்கள் படும் கொடுமைகள் பற்றி எழுதுங்கள் அல்லது ஒரு சிறிய கண்டனமாவது தெரிவித்த்தால் குட போதுமானது. நாமெல்லாம் ஈழதமிழர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம் என்று மத்திய அரசுக்கும், சிங்களத்துக்கும் என்றும் நினைவில் இருக்க வேண்டும்.
வலைபதிவு இல்லாதவர்கள், பதிவுகள் இட நேரமில்லாதவர்கள் உங்கள் கண்டனத்தை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்.
ஈழதமிழர்களுக்காக போராடுவதில் பெருமை படுவோம்.
உண்மை வெல்லும்.
நன்றி...