tag:blogger.com,1999:blog-3126732001968993535.post8541429145918300264..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: சிங்களவர்களின் குரலாக சதா ஒலிக்கும் ஜெயலலிதா: வீரமணி சாடல்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-60387346231481698022008-12-12T13:01:00.000-08:002008-12-12T13:01:00.000-08:00ஜெயலலிதா ஆட்சியின்போது பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட...ஜெயலலிதா ஆட்சியின்போது பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட சில முக்கிய செயல்பாட்டிற்கு துணையாய் இருந்தார். அதற்காகவே அவருக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் திராவிடர் கழகம் கொடுத்தது. அப்போதே ஜெயலலிதாவின் ஈழவிடுதலைப்போராட்ட எதிர்ப்புச் செயல்பாடுகளை வீரமணி கண்டித்திருக்கிறார். "ஆதரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, தூற்றாமலாவது இருக்கவேண்டும்" என விடுதலையில் தலையங்கம் எழுதப்பட்டது. இடஒதுக்கீட்டு ஆதரவு முயற்சியிலும் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர ஆதரவு தரவில்லையென்பதையும் விடுதலையில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே விமர்சனத்தை திராவிடர் கழகம் வைத்தது.<BR/><BR/>"சிங்களவர்களின் குரலாக ஜெயலலிதா ஒலிக்கிறார்" என்ற விமர்சனத்தை வீரமணி வைப்பது எதனால் என்று பார்க்கவேண்டும். "கலைஞர் அரசால் ஈழமக்களுக்கு அனுப்பப்படும் உதவி விடுதலைப்புலிகளுக்குப்போகிறது" - என்பதை ஜெயலலிதாவும், சிங்கள அரசினைப்போலவே சொல்லிக்கொண்டிருப்பதால்தான். <BR/><BR/>வைகோ, தா.பாண்டியன் போன்றவர்கள் அரசியல் கூட்டணிஅமைக்கும்போதாவது அம்மையார் மனப்போக்கை மாற்றினால் நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-50572062446961729122008-12-12T11:57:00.000-08:002008-12-12T11:57:00.000-08:00வருகைக்கு/கருத்துக்கு நன்றி நண்பரே, கண்டிப்பாக வீர...வருகைக்கு/கருத்துக்கு நன்றி நண்பரே, கண்டிப்பாக வீரமணி மாதிரி தமிழுக்காக உழைக்கக்கூடியவர் யாருமில்லை. இவர், ராமதாஸ், வை.கோ, பழ.நெடுமாறன் மற்றும் திருமாளவன் இவர்களாலே ஈழபோராட்டாம் இன்றி இந்த உன்னத நிலையை அடைந்திருக்கிறது. இவர்கள் பேசுபவை அனைத்தும் தமிழரின் நலன் கருதியே என்பதில் எந்த மாற்று கருத்துக் கிடையாது.<BR/><BR/>அவர் பட்டம் குடுத்தார் என்பதற்காக, ஜெ யின் தமிழின விரோத போக்கை ஆதரிக்கனும் என்பது முட்டாள்தனம்.Mikehttps://www.blogger.com/profile/00265901862041927411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-50654266064710102192008-12-12T01:26:00.000-08:002008-12-12T01:26:00.000-08:00When he gave Pattam to Jayalalitha, don't he know ...When he gave Pattam to Jayalalitha, don't he know abt all these.. Junck person.... I dont know when these people are stil aliveAnonymousnoreply@blogger.com