tag:blogger.com,1999:blog-3126732001968993535.post7345855197046570455..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: பிரணாப் முகர்ஜி கருத்துக்கு முதல்வர் வரவேற்புUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-37480917781912723132009-03-01T10:52:00.000-08:002009-03-01T10:52:00.000-08:00எனக்கு வெறுத்தே போய்விட்டது..தமிழர்கள் ஈழத்தில் இப...எனக்கு வெறுத்தே போய்விட்டது.<BR/>.தமிழர்கள் ஈழத்தில் இப்படிக் கொல்லப் பட்டு கொடுமைப்படுத்தப் பட்டு தினம் வதை படும்போது ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக குரல் கொடுக்காமல் அரசியல் நன்மைகளைக் கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.<BR/>ஒரு சோதனை மிக்க கால கட்டத்தில்தான் உண்மையான மக்கள் தலைவன் அடையாளம் காணப் படுகிறான் <BR/>தமிழ் நாட்டில் ஒருவரும் நம்பத்தகுந்த மாதிரி இல்லை.<BR/>வைக்கோ ஜெயலலிதாவை விட்டு விலக வேண்டும் ,செய்வாரா?<BR/>மருத்துவர் ராமதாஸ் தனது மகனைப் பதவி விலகச் செய்து காங்கிரசுடன் உள்ள தொடர்பை அறுக்க வேண்டும் செய்வாரா?<BR/>கலைஞர் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் அந்தக் கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலக வேண்டும் செய்வாரா? .<BR/>இடது சாரிகள் ஜெயலலிதாவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் செய்வார்களா?<BR/>கலைஞர் காங்கிரசில் இருந்து விலகி தனது பகையை மறந்து தமிழனத்தின் நன்மைக்காக வைக்கோவை சந்திந்து மதிமுக பாமக விடுதலைச் சிறுத்தைகள் இடதுசாரிகள் தேதிமுக ஆகியவுடன் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து வருகிற தேர்தலில் போட்டியிட்டு உருப்படியாக ஆக்க பூர்வமாக ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்தால் நிச்சயமாக நல்லது செய்ய முடியும் ஆனால் செய்ய மாட்டார். அவர் சொல்லி இலங்கை அரசோ மத்திய அரசோ கேட்குமா என்று சிலர் நினைக்க கூடும் .மக்கள் சக்தியும் சரியான ஒற்றுமையான அரசியல் பலம் கொண்ட தலைமையும் இருந்தால் நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும் <BR/>இப்போது மக்கள் உணர்வும் எழுச்சியும் சரியான தலைமையும் பாதையும் இல்லாமல் தடுமாறிக் கொண்டுள்ளது <BR/>அக்டோபர் மாதத்தில் தொடங்கிய ஈழ ஆதரவு அலை சரியாக கலைஞர் கருணாநிதியின் தலைமையில் எல்லா அரசியல் வாதிகளையும் உள்ளடக்கி (,ஜெயலலிதா ,காங்கிரஸ் தவிர ஏன் என்றால் அவர்கள் எப்போதுமே தமிழர்களுக்கு ஆதரவாக வரமாட்டார்கள் ).நேர்மையாக வழி நடத்தப்பட்டிருந்தால் ஈழதமிழரின் பல உயிர்களையும் அவர்களின் அரசியல் உரிமைகளும் பாதுகாக்கப் பட்டிருக்கும் <BR/>துரதிஷ்டவசமாக தமிழகத்தில் தூர நோக்குப் பார்வை ,மக்கள் நலம் மீது அக்கறை ,நேர்மை ,சுயநலமின்மை போன்ற அரிய பண்புகள் கொண்ட தலைவர்கள் மிகவும் குறைவு ,அப்படி இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் பலம் இல்லை.<BR/>ஈழத்தமிழரின் இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில் அவர்களை இப்படிக் கை விட்டு போலி அரசியல் செய்யும் கலைஞரும் அவரின் வாரிசுகளும் நாளை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது இக்கட்டான நிலை வந்தாலும் இப்படித்தான் காலை வாரி விடுவார்கள்.<BR/>ஈழத்தில் சிங்கள அரசுக்கு கூலிப்படையாகச் சில தமிழர்கள் இருந்து கொண்டு தமிழரின் உயிர்களையும் உரிமையும் விலை பேசுகிறார்கள் .<BR/>இங்கே தமிழ் நாட்டில் பதவி ஒன்றே குறியாக காங்கிரசுடன் சல்லாபம் செய்து தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.<BR/>மற்ற இனங்களை விட தமிழ் இனத்தில் தான் ஒற்றுமை குறைவாகவும் <BR/>துரோகிகள் கூடவாகவும் உள்ளனர்.Anonymousnoreply@blogger.com