tag:blogger.com,1999:blog-3126732001968993535.post618298930898343317..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: மரியாதைக்குரிய சீமான்...பொன்னிலாUnknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-34360441438383964882009-03-09T08:33:00.000-07:002009-03-09T08:33:00.000-07:00உண்மையான மனித நேயத்தோடு திரண்டு எழுந்து தமிழினம் ...உண்மையான மனித நேயத்தோடு திரண்டு எழுந்து தமிழினம் அழிந்து போகாமல் காக்க போராடுவோம்....வாருங்கள் சகோதர சகோதரிகளே ....தமிழினபற்றாளர்களை ஒடுக்கும் அனைத்து அராஜகங்களையும் அழித்து ஒழிக்க ஒன்றாக இணைந்து போராடுவோம்....வீழ்வது நாமாகிலும் வாழ்வது தமிழாகட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-49461576267464782402009-03-09T01:33:00.000-07:002009-03-09T01:33:00.000-07:00Please protest against for LTTE ban.Please protest...Please protest against for LTTE ban.<BR/>Please protest to recogonise a Tamil elam.<BR/><BR/>This is the main Issue for today.<BR/><BR/>Beloved brothers and sisters please protest for these points at any cost we have to do for them rightnow.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-19111898760798392602009-03-08T23:28:00.000-07:002009-03-08T23:28:00.000-07:00கலைஞர் தேர்தல் வரப்போ "அஸ்பதிரியுல்ல தான் இருப்பார...கலைஞர் தேர்தல் வரப்போ "அஸ்பதிரியுல்ல தான் இருப்பார்", படுத்துக்கொண்டே அறிக்கை வாசிப்பார், வீடியோ காங்பிறேன்சிங் செய்வர், திறப்பு விழ செய்வார் இது எல்ல டிவி யுலும் வரும் இன்னும் சொல்ல போன ஒரு அப்ரேசன் கூட சைதுப்பர் .... <BR/>அனுதாப வோட்டு கிடைக்குமா.... <BR/>மக்கள் கொஞ்சம் கருணை காட்டுங்க ...<BR/>கொஞ்சம் இறக்கம் காட்டுங்க<BR/>பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -<BR/><BR/>ஒரு இராஜதந்திரி தன்னுடைய அதிகபட்ச இராஜதந்திரத்தாலேயே அழிந்து விடுகிறான்.<BR/><BR/>ஆனால் கலைஞர் போடும் கணக்கு என்னவெனில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லாமல் போனாலும் ஓட்டுமொத்த இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்தது போல வெற்றியைப் பெறத் தவறியதால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமென்று கலைஞர் கணக்குப் போடுகிறார். <BR/><BR/>எனவே காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியிலே கூட்டணி அரசு வருமானால் அந்த கூட்டணியில் தன்னுடைய அரசும் வரவேண்டுமென கலைஞர் விரும்புகிறார். மீண்டும் ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தனது குடும்ப நலனிற்கும் கட்சி நலனிற்கும் உகந்ததாக இருக்கும் என்பது கலைஞருடைய கணிப்பு.<BR/><BR/>விடுதலைச் சிறுத்தைகள் அணி திருமாவளவன் அவரை கைது செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் தனக்கு பலம் கிடைக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். <BR/> <BR/>ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பம் பெற்ற பணத்தை மறைக்கவே இந்த கூட்டணி. இதன் பின்னணியில் மேலும் ரகசியம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிதது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.<BR/><BR/>அத்துடன், கலைஞரின் குடும்பத்திற்கு ஓராயிரம் தொல்லைகள் ஜெயலலிதாவின் மூலமாக உருவாகக் கூடும். எனவே ஜெயலலிதா எந்த சந்தர்ப்பத்திலும் சோனியா காந்தியின் பக்கத்தில் போய் நின்றுவிடக் கூடாது என்றே கலைஞர் நினைக்கிறார்.. ஜெயலலிதாவின் சக்தி இந்திய அரசியலிலே வலுப்பெற்றுவிடக்கூடாது, மத்திய அரசில் ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுவிடக் கூடாது, எனவே கலைஞரின் எல்லா கவலைகளும் போயஸ் தோட்டத்தை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் எல்லா பார்வைகளும் கோபாலபுரத்தை சுற்றித்தான் இருக்கிறது. எனவே கலைஞர் ஜெயலலிதாவை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதாவும் கலைஞரை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. <BR/><BR/>இருப்பது ஒரு உயிர் அது போகப் போவதும் ஒரு முறைதான் என்று மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை வெவ்வேறு இராகங்களில் பாடுவார், உணர்சியை தூண்டுவார், வெற்றிக் கனியை சுவைப்பார். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த கூட்டணியில் நின்று தான் விலகி நின்றது பிழையாகிவிடுமே என்ற அச்சம்தான் அவரை காங்கிரசில் இருந்து வெளியேவராது பார்த்துக் கொண்டிருக்கிறது. <BR/><BR/><BR/>கலைஞர் பொன்விழா மலர் படித்த வசனமான “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்”Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-10504125056639356442009-03-08T22:56:00.000-07:002009-03-08T22:56:00.000-07:00இந்த ஒட்டுப்பொறுக்கிகளை பற்றி யாரும் கவலைகொள்ள வ...இந்த ஒட்டுப்பொறுக்கிகளை பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம்... என் அண்ணால் விளம்பரமும் ஒட்டும் கிடைக்கும் என்றால் ஒட்டிக்கொள்வார்கள்... அக்னி குஞ்சி சிமானை எங்கு வைத்ததாலூமும் அடைத்ததாலும் கொன்று புைத்ததாலூம் தமிழச்சிக்கு பிறந்த அவன் பொங்கி எழுவான்... பல கோடி தம்பிகளுடைய வேண்டுகோள் ஒட்டுப்பொறுக்கிகளை நம்பவேண்டாம்... அவர்கள் பதவிக்காகவும் பணத்துக்காவும் எதையும் செய்வார்கள்...<BR/><BR/>பிரஞ்சி நாட்டில் நடைபெற்ற புரட்சியில் மக்களை சுரண்டிப்பிழைந்த கூட்டத்தை நாட்டைவிட்டு துறத்தி அடித்தது போல் இந்த பிணம்தின்னி கழுகுகளை விரட்டி அடிப்போம் விரைவில்...<BR/><BR/><BR/>மக்களை காப்போம் மனிதம் காப்போம்!!<BR/><BR/>வாழ்க வளமுடன்...<BR/><BR/>அவனின் அன்புத்தம்பி,<BR/><BR/>தமிழ். சரவணன்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-12092261355440435862009-03-08T17:47:00.000-07:002009-03-08T17:47:00.000-07:00உடனிருப்போம்..உடனிருப்போம்..Anonymousnoreply@blogger.com