tag:blogger.com,1999:blog-3126732001968993535.post558780440071274057..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: எம்.பி.க்களின் சுற்றுப் பயணம்-கண்களை விற்று சித்திரமா? ஜீனியர் விகடன்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-78361561526539723862009-10-22T10:22:01.356-07:002009-10-22T10:22:01.356-07:00நல்ல் சொன்னீர்கள் Harrispan, ஒரு சின்ன திருத்தம்,...நல்ல் சொன்னீர்கள் Harrispan, ஒரு சின்ன திருத்தம், இது அனைத்துமே நாம் முயற்சி செய்து இன்று வேறு வழியின்று தமீழீழம் ஒன்றே நமது தெரிவாக உள்ளது. <br /><br />/*<br />this is solution:<br />இலங்கையில் தமிழர் ஒரு தனித்த தேசிய இனம் என்றஅங்கீகாரம், வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழரின் தாயக நிலம் என்ற பிரகடனம், தன்னாட்சிஉரிமைக்கான சட்ட வடிவம் - இவை மூன்றும் தமிழர் பெற்றிட இனியாவது இந்தியா உதவவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத கும்பல் இதை அனுமதிக்காவிடில், \\\'தமிழீழம்\\\'காண இந்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்<br /><br />*/Mikehttps://www.blogger.com/profile/00265901862041927411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-11510911119519257082009-10-22T05:35:55.838-07:002009-10-22T05:35:55.838-07:00தீர்வை எதிர்நோக்கிய எந்த வரியும் இதுபோன்ற பதிவுகளி...தீர்வை எதிர்நோக்கிய எந்த வரியும் இதுபோன்ற பதிவுகளில் இருப்பதில்லை.<br /><br />this is solution:<br />இலங்கையில் தமிழர் ஒரு தனித்த தேசிய இனம் என்றஅங்கீகாரம், வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழரின் தாயக நிலம் என்ற பிரகடனம், தன்னாட்சிஉரிமைக்கான சட்ட வடிவம் - இவை மூன்றும் தமிழர் பெற்றிட இனியாவது இந்தியா உதவவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத கும்பல் இதை அனுமதிக்காவிடில், \\\'தமிழீழம்\\\'காண இந்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்<br /><br />MK says we should not comment Rajapakse, selvakumar says no one comment on mk.<br /><br />good selvakumar, U help a lot for Tamils cause. Long live viewer like youHarrispanhttps://www.blogger.com/profile/07050470103620817019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-66484418782360486192009-10-22T04:51:38.776-07:002009-10-22T04:51:38.776-07:00வருகைக்கு நன்றி செல்வகுமார். முதலில் பிரபாகரன் மறை...வருகைக்கு நன்றி செல்வகுமார். முதலில் பிரபாகரன் மறைவு என்பதே மறுக்கிறேன். தீர்வு என்பதனை எடுக்க வேண்டிய கருணாந்தியோ, மத்திய அரசோ ஒரு துளி கூட விருப்பமின்றி இருப்பதனால்தான் அனைவரின் கோபமும் கருணாநிதி நோக்கி பாய்கிறது.Mikehttps://www.blogger.com/profile/00265901862041927411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-28102035687582412222009-10-22T03:50:33.015-07:002009-10-22T03:50:33.015-07:00பிரபாகரனின் மறைவுக்குப் பின், ஈழ ஆதரவாளர்கள் அனைவர...பிரபாகரனின் மறைவுக்குப் பின், ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கருணாநிதியை திட்டுவதை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதிவும் அதைப் போன்றதே. இதில் உள்ள கோபங்கள் நியாயமானதே.<br /><br />ஆனால் முகாம்களில் உள்ள மக்களை அவரவர் வீடுகளில் குடியமர்த்த இந்தக் கோபங்கள் மட்டும் போதாது.<br /><br />தீர்வை எதிர்நோக்கிய எந்த வரியும் இதுபோன்ற பதிவுகளில் இருப்பதில்லை. இதுவும் அப்படியே.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.com