tag:blogger.com,1999:blog-3126732001968993535.post407264426689173504..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: பத்தாயிரம் தற்கொலைப்படை தயார்! புலிகளின் லேட்டஸ்ட் ப்ளான்! : நக்கீரன்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-82320499998738790872009-02-03T05:42:00.000-08:002009-02-03T05:42:00.000-08:00புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே...புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே. எமது உறவுடன் இணைந்த தாழ்மையான வணக்கம்.<BR/><BR/>உங்களின் தாய் மண்ணில் உங்கள் உறவுகளாகிய நாங்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் எங்களுக்கு மேலாக உணர்ந்து கொண்ட நீங்கள் முன்னெடுக்கின்ற தாயகத்தின் தேசிய விடுதலைக்கான எழுச்சி செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து எங்களின் இதய குமுறல்களை எப்படி உங்களோடு பகிர்ந்து கொள்வதென்று புரியாத சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக எங்கள் இதயம் வெடிக்கின்றது.<BR/><BR/>நீங்கள் வாழும் தேசத்தில் உங்கள் உள்ளக் குமுறல்களை துணிந்து வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். நாங்களோ இத் தாய் மண்ணில் வாழ்ந்துகொண்டு எங்கள் தழிழ் என்ற இனிய மூச்சை சுவாசிக்க முடியாதவர்களாக தவிக்கின்றோம்.<BR/><BR/>எமது தேசிய விடுதலை போராட்டத்தின் வரலாற்றையும் தேசிய தலைவரின் வழிகாட்டல்களையும் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்வோம்.<BR/><BR/>இவ்வாறான கால கட்டத்தில் எமது வடக்கு தாயகமாகிய யாழ்மண் இணைப்பின்றி துண்டாடப்பட்டதுடன், கிழக்கு தாயகம் மட்டுநகர் மண்ணும் தேசத் துரோகிகளின் வழிகாட்டல்களுடன் எமது தாயகத்தின் தனித்துவம் தடம் புரண்டு துண்டாடப்பட்டுள்ளது.<BR/><BR/>இந்த சந்தர்ப்பத்தில் விடுதலை பாதையின் வன்னிக் களமானது தனிமைப்படுத்தப்பட்டு இரத்த களமாக உருமாறியுள்ளதுடன், அங்கு எமது உறவுகளின் உயிர் அழிவுகளும் அளவிட முடியாத துயரத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.<BR/><BR/>எமது தேசிய தலைவரும் அவருடன் இணைந்த எமது இரத்த உறவுகள் மீதும் சிறிலங்கா அரசு தங்களால் முடியாத செயற்பாட்டை மேற்கொள்வதற்காக இந்திய அரசுடனும் ஏனைய வல்லரசு நாடுகளுடன் இணைந்து வேறோர் அயல் நாட்டை கைப்பற்றுவதுபோல எமது இனத்தையும், தேசத்தையும் அழித்து விட்டு வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள்.<BR/><BR/>திரும்பி வாருங்கள்…<BR/><BR/>இவ்வாறான சூழ் நிலையில் எமது தேசிய விடுதலைக்கு தளமாகவும், போர் முனையாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வன்னி போர்க்களத்தில் உள்ளவர்கள் எமது சகோதர இரத்த உறவுகள்தான். அவர்கள் மறு அவதாரங்கள் எடுப்பதற்கு கடவுளோ, மந்திரவாதிகளோ இல்லை.<BR/><BR/>அங்கு தேவைப்படுவதெல்லாம் ஆட்பலத்துடன், இணைந்த மனிதவலு தான். இவ்வலுப்பலத்தினை எமது தேசிய தலைவரின் இலக்கோடு இணைத்து கொள்வதற்கும், எம் உறவுகளை உயிர் ஊட்டுவதற்கும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களாகிய நீங்கள் தேச விடுதலைக்கான அமைப்புக்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், இளைஞர், யுவதிகள் ஏனையோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாதூரியமான திட்டங்களை மேற்கொள்வதுடன்,அழிந்து விட்ட எமது தாய் மண்ணின் சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார, விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எமது தேசவிடுதலையை வென்றெடுப்பதற்கும் அனைவரும் விரைந்து வாரீர்! என்று அறைகூவல் விடுக்கின்றோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-36951312501513096012009-02-02T23:52:00.000-08:002009-02-02T23:52:00.000-08:00இந்த செய்திகள் எல்லாம் தங்கள் விற்பனையைக் கூட்டுவத...இந்த செய்திகள் எல்லாம் தங்கள் விற்பனையைக் கூட்டுவதற்காக மிகைப்படித்திக் கற்பனை செய்து வெளியிடப்பட்டவை. <BR/>இலங்கை அரசு மிக மோசமான முறையில் தமிழர்களைக் கொன்று மனிதப் படுகொலை செய்கிறது.வேண்டுமென்றே அப்பாவிப் பொதுமக்கள் மீது செல்களையும் குண்டுகளையும் வீசி கொலை செய்கிறது..இது ஒரு போர் குற்றம்.இதற்காக சிங்கள ராஜபக்சக்களை சர்வதேச கோர்ட்டுக்கு கொண்டுபோய் தண்டனை கொடுக்கலாம். <BR/>அதற்காக தாங்கள் புலிகள் வந்து தாக்குகிறார்கள் என்ற வதந்தியினால் பொதுமக்களை தாக்கியதாக ஒரு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து இருக்கிறார்கள்..சிங்கள இராணுவம் வேண்டும் என்றேதான் தமிழர்களை குறி வைத்து தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்..இந்த சிங்களப் பிரச்சாரத்தை உண்மை மாதிரி ஜூனியர் விகடன் ஒரு கதை சொல்லிக் கட்டுரை எழுதுகிறது.<BR/>சமீப காலமாக ஜூனியர் விகடனின் சில பத்திரிகையாளர்களும் இலங்கைத் தூதுவர் அம்சாவின் வலையில் விழுந்து விட்டார்களோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-77147537405281092262009-02-02T19:49:00.000-08:002009-02-02T19:49:00.000-08:00பிரமிப்பு உணர்வுக்கு தீனி போடும் விதத்தில், மிகைய...பிரமிப்பு உணர்வுக்கு தீனி போடும் விதத்தில், மிகையான கட்பனயுடன் எழுதப்பட்டுள்ளது. தற்போது இன்னலில் இருக்கும் மக்களின் துயர நிலையை விளக்கும் கட்டுரை தான் பொறுப்பான பத்திரிக்கைக்கு அழகு. இப்படி எழுவது மேலும் ராணுவத்துக்கு வெறியை ஊட்டி மேலும் மக்களை தாக்குவதட்ட்கு தூண்டி விடாதா?. கொழும்பில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லை . அரசு சார்பாக இல்லாமல் எழுதுபவர்கள் கொல்லபடுகிறார்கள் அல்லது விரட்டபடுகிறார்கள். இப்படி இருக்கும்போது கொழும்பில் இருந்து "எழில் " எழுதியதாக இருப்பது நம்பும்படியாக இல்லை. <BR/><BR/>வாரா வாரம் பிரபாகரனை அட்டையில் போடுவது மார்க்கெட் உத்தியாக போய்விட்டது. ஜூனியர் விகடடுடன் போட்டி போட இப்படி அபத்தமான செய்தியாய் போட்டு உண்மையை பழி கொடுக்கவேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-91450586562404137232009-02-02T18:38:00.000-08:002009-02-02T18:38:00.000-08:00Please post real stuff. Already, people from Tami...Please post real stuff. <BR/><BR/>Already, people from Tamil Eelam around the world are depressed by the news of their relations, kin and kith. Even otherwise, we are all deeply saddened and feeling helpless. Only God can save those people and bring a clear and good solution for all the lose.<BR/><BR/>-kajanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-50370121911849812612009-02-02T17:23:00.000-08:002009-02-02T17:23:00.000-08:00//. அதேசமயம், பிரபாகரன் பாது காப்புக்காக மட்டும் ந...//. அதேசமயம், பிரபாகரன் பாது காப்புக்காக மட்டும் நூற்றுக்கணக்கான இளம் போராளிகள் இருப்பதால்... //<BR/><BR/>Is it srilankan Tamil issue or rights ? Movement to protect one single person ? <BR/>This is the same ego which broght t0 this level . <BR/><BR/>sorry for srilankan tamils .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-52425460643102961792009-02-02T15:25:00.000-08:002009-02-02T15:25:00.000-08:00இருக்கற பத்தாயிரம் பேரும் தற்கொலை செஞ்சுகிட்டா அப்...இருக்கற பத்தாயிரம் பேரும் தற்கொலை செஞ்சுகிட்டா அப்பறம் யாரு சண்டை போடுவா?<BR/> <BR/>நல்ல கிளப்புங்கையா பீதியா!!<BR/><BR/>இப்படி புலிகள் அப்பாவி மக்கள் வேடத்தில் தாக்குவார்கள் என எவனே கிளப்பிவிட்ட பீதிய ஆர்மிகாரன் நம்பி தாக்க நேத்து பல ஜனம் செத்து போச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-16402736992727442002009-02-02T10:48:00.000-08:002009-02-02T10:48:00.000-08:00Nakkeeran is publishing exaggerated baseless stori...Nakkeeran is publishing exaggerated baseless stories and junior vikatan is changing it's tune and talking about pirapakaran's escape.<BR/>while people are dying everyday these papers are trying to cash in .<BR/>LTTE will never discuss openly with anyone about military stratagy.These magazines are putting stories as though pirapakaran has discussed his plans with him.<BR/>pirapikaran will never escape anywhere,if he dies, he will die as a hero fighting the sinhala army in Tamil eelam.<BR/>Mike,please ignore these stories.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-50851388343439583512009-02-02T08:30:00.000-08:002009-02-02T08:30:00.000-08:00விபரீதமான மிகைப்படுத்தப்பட்ட தகவல் யாருக்கும் பயனள...விபரீதமான மிகைப்படுத்தப்பட்ட தகவல் யாருக்கும் பயனளிக்காது.<BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-32327506666218742732009-02-02T07:46:00.000-08:002009-02-02T07:46:00.000-08:00அங்கே மக்கள் படும் அவலம் தெரியாமல் இப்பிடியான பிழ...அங்கே மக்கள் படும் அவலம் தெரியாமல் இப்பிடியான பிழையான மிகை படுத்திய செய்திகளை பரப்பி பொதுமக்களின் உயிரை பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் வரும் புனை கதை செய்திகளை நக்கீரன் சொல்லுகிறது என்றால் நீங்களும் அதை வெளியிடுவது அங்கிருக்கும் மக்களின் உயிரை நீங்களும் மதிக்கவில்லை என்றே பொருள் படும். உயிர் தப்பிப் பிழைத்து இருக்கும் மக்களைக் காப்பாற்றுவது தான் இப்போ முக்கியம். இப்படி கேவலமான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம்.அரிhttps://www.blogger.com/profile/12088270780282376492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3126732001968993535.post-5067558302390988072009-02-02T06:46:00.000-08:002009-02-02T06:46:00.000-08:00தயவு செய்து இப்படியான மிகைப்ப்படுத்தப்பட்ட செய்திக...தயவு செய்து இப்படியான மிகைப்ப்படுத்தப்பட்ட செய்திகளை பதிவாக்கி எமது போராட்டத்தை குழப்பி விட வேண்டாம்..Anonymousnoreply@blogger.com