tag:blogger.com,1999:blog-3126732001968993535.post3841499247887650400..comments2023-10-07T02:40:16.292-07:00Comments on தமிழர்: தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3126732001968993535.post-36369732956442305172009-11-19T08:56:28.687-08:002009-11-19T08:56:28.687-08:00என்பது வயதையும் தாண்டிய முதியவர் இன்றும் முதல்வர் ...என்பது வயதையும் தாண்டிய முதியவர் இன்றும் முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டிருப்பதற்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இளம் மற்றும் வாலிப உள்ளங்களின் இயலாமையே முதல் காரணம். தமிழை சொல்லி, திராவிடர்கள் பெயரை சொல்லி அனைத்து தமிழர்களின் மூளைகளை உறிந்து குடித்து வரும் முதல்வர், தீரமான முறையில் ஆட்சி செய்ய தகுதியற்றவர். போரிட, தீரச்செய்லகள் செய்திட, உயிரையும் பண்யம் வைத்து களத்தில் இரங்க இளைஞர்கள் மற்றும் வாலிபர்களாள் மட்டுமே சாதிக்க முடியும். குடும்ப அரசியல் செய்யும் எவரும் தன் பிள்ளைகள், பெண்டுகளின் எதிர்கால ஆதாயத்தை எண்ணியே எதையும் செய்வார்கள். இவர்களை போன்றவர்கள் அரசியலுக்கு வந்ததே பெரிய தவறு. அதை மீறியும் தாண்டி வந்த பின் இப்படி நாட்டின் மிக முக்கிய பதவி பொறுப்புகளை வகிப்பதி அதைவிட கேவலம். போருக்கு துணிந்தவனே சரியான தலைவன். ஓர் உண்மையான ஆண்!மாசிலன்noreply@blogger.com